Author: Suthanthira Malar

வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து உதவித்தொகை பெற விண்ணபிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை…

பொங்கல் பண்டிகைக்கு 1.77 கோடி வேட்டி மற்றும் புடவைகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் – அமைச்சர் காந்தி

தீபாவளி பண்டிகைக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி மதிப்பிலான கைத்தறி துணிகளை விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது – அமைச்சர் ஆர்.காந்தி தீபாவளி பண்டிகையையொட்டி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம்…

கட்டம் கட்டி கலக்கறோம்…” வைப்ஸ் மோடில் கட்டம் போட்டு திரைத் தாண்டிய சிம்பு – சிம்பு ரிட்டர்ன்ஸ்

சென்னை: நடிகர் சிம்புவின் தக் லைஃப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. மணிரத்னம் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள…

சென்னையில் நடுரோட்டில் திடீரென விழுந்த பள்ளம் – மக்கள் அதிர்ச்சியடைந்தனர்

https://www.youtube.com/watch?v=7f8dBC18KBQ சென்னையில் நடுரோட்டில் திடீரென விழுந்த பள்ளம் – மக்கள் அதிர்ச்சியடைந்தனர் Nandri Thanthi TV

“மழையோ, வெயிலோ எதையும் பொருட்படுத்தாமல் காட்டில் பணியாற்றுகிறோம்…” – வேட்டை தடுப்பு காவலர்கள் கோரிக்கை

https://www.youtube.com/watch?v=NGJHt_Qwk9g “மழை, வெயில் எதுவும் பார்க்காம காட்டுக்குள்ள வேலை பாக்குறோம்.. ஆனா எங்க சம்பளம் அடிப்படை ஊழியர்களின் சம்பளத்தை விட ரொம்ப குறைவு” நிரந்தர பணி வழங்க…

2 மணி நேரமாக கொட்டிய மழையில் மூழ்கிய ரயில்வே கீழ்பாலம் | Thiruvarur | Railway Bridge Rainwater

https://www.youtube.com/watch?v=NtG9QJ1Ca_w 2 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையில் மூழ்கிய ரயில்வே கீழ்பாலம் Nandri NewsTamil 24×7

காஷ்மீரில் கொடூர தாக்குதல்! 6 பேரின் கொலைக்கு பொறுப்பேற்றது லஷ்கர் முன்னணி!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த தாக்குதலில் ஒரு மருத்துவர் உட்பட 6…

அரசு தொழில் பயிற்சி மையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை – சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து சேர்ந்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலுள்ள…

₹44 கோடியில் இந்தியாவின் முதல் கடல்சார் விளையாட்டு மையம் ராம்நாட்டில் அமைக்கப்படுகிறது!

maritime sports academy | தமிழகத்தில் ரூ.44 கோடி செலவில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் அமைய உள்ளது. பிரப்பன்வலசை பாக்ஜலசந்தி கடலில் ரூ.44 கோடி செலவில்…