சென்னை ஐஐடியில் சர்வதேச மாநாடு தொடங்கியது: குவாண்டம் ஆராய்ச்சி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு இன்னும் 3 மாதங்களில் மானிய நிதி
சென்னை: குவாண்டம் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு இன்னும் 3 மாதங்களில் மானிய நிதி வழங்கப்படும் என தேசிய குவாண்டம் இயக்கத்தின் தலைவர் அஜய் சவுத்ரி கூறினார்.…
