Category: உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏன் ??

ஒழுகினசேரியில் ரயில்வே பணி காரணமாக சாலை அடைக்கப்பட்டதால், வடசேரியை சுற்றி உள்ள சாலைகளில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 1 மணி நேரம் வரை குறுகிய சாலைகளில் வாகனங்கள்…

பிரேக்கிங் | காவிரி ஆற்றின் நீர்மட்டம் 1.60 லட்சம் கன அடியாக அதிகரிப்பு | சன்நியூஸ்

https://www.youtube.com/watch?v=p6mXnn_azz8 பிரேக்கிங் | காவிரி ஆற்றின் நீர்மட்டம் 1.60 லட்சம் கன அடியாக அதிகரிப்பு | நன்றி சன்நியூஸ்

சென்னை டிபிஐ வளாகம் முன்பு முற்றுகை போராட்டம்: 2-வது நாளாக 1000+ ஆசிரியர்கள் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கூட்டமைப்பான டிட்டோஜாக் சார்பில் 2-ம் நாள் முற்றுகை போராட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று நடைபற்றது. படம்: ம.பிரபு…

55% கூடுதலாக பெய்தது தென்மேற்கு பருவமழை

சென்னை: இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில், தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை மாதங்களில் இயல்பை விட 55 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு…

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு திமுக கடும் எதிர்ப்பு – காரணம் என்ன?

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு திமுக எதிர்ப்பு ‘ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு’ எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: “ஒரே நாடு ஒரே…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்… அடுத்த மாதம் வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே திமுக ஆட்சி வந்தவுடன் புதிய ‘ஸ்மார்ட் கார்டு’கள் வழங்கும் முறையில் பெரும் மாற்றம் கொண்டு வந்தார்.…

தமிழக மீனவர்கள் மீண்டும் கைது: ஸ்டாலின் எழுதிய கடிதம் – நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு!

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மேடவாக்கம் மேம்பாலம் அருகே,மக்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள்…

மேடவாக்கம் மேம்பாலம் அருகே,மக்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள்… சென்னை வேளச்சேரி ஹை வே சாலையில் புதிதாய் கட்டமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் திடீரென பலத்த சத்தத்துடன மேம்பாலத்தின் சுவரை கிழித்துக்கொண்டு…

புதுக்கோட்டையில் திருச்சி ரவுடி என்கவுண்டர்; முக்கிய குற்றவாளிகளை தப்பிக்க வைக்கிறது காவல்துறை – சமூக ஆர்வலர்கள்

புதுக்கோட்டையில் திருச்சி ரவுடி என்கவுண்டர்; முக்கிய குற்றவாளிகளை தப்பிக்க வைக்கிறது காவல்துறை – சமூக ஆர்வலர்கள்புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த திருச்சி ரவுடி துரையைப்…