கண்ணீருடன் நேர்காணல். நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதிகாரிகள் கண்டுகொள்ளத் தவறிவிட்டனர். நாங்க வீட்டுக்குள்ள முடங்கி 4 மாசம் ஆச்சு.
https://www.youtube.com/watch?v=g61v108j0TY “4 மாசமா வீட்டுக்குள்ளேயே அடைஞ்சி கிடக்குறோம், ஹாஸ்பிடல் கூட போக முடியல”.. இடப்பிரச்சனையில் பாதையை முள்வேலி போட்டு மூடிய நபர்கள்.. மகனின் சட்டப்போராட்டத்தால் மீட்டுக்கொடுத்த அதிகாரிகள்…

