ரூ.158.32 கோடியில் உருவாக்கப்பட்ட புதிய ஐடி பார்க்… முதல்வர் திறந்து வைத்தார்

https://www.youtube.com/watch?v=CJC2JWeByd0&t=51s ரூ.158.32 கோடியில் உருவாக்கப்பட்ட புதிய ஐடி பார்க்… முதல்வர் திறந்து வைத்தார் Nandri Newstamil 24*7

தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள சிறிய நாடு… நியூசிலாந்து விளையாட்டில் வெற்றிகளை எவ்வாறு குவிக்கிறது?

வெளியாட்களையும் நியூசிலாந்து கிரிக்கெட் வரவேற்றது. நீல் வாக்னர், க்ளென் பிலிப்ஸ் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் தென் ஆப்பிரிக்காவிலிருந்து சிறந்த வாய்ப்புகளுக்காக இடம்பெயர்ந்தனர் டாஸ்மான் கடலில் ஒரு…

600 அடி ஆழமான பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 36 பேர் உயிரிழந்த சோகம்

உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்த 36 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உத்தராகண்ட்டில் 600 அடி பள்ளத்தில்…

தலைவலி, காய்ச்சலுக்கு அடிக்கடி இந்த மாத்திரைகளை பயன்படுத்துகிறீர்களா? அபாயத்திற்கு தயாராகுங்கள்!

வலி நிவாரணி மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும்? எந்தெந்த மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின்றி எடுத்துக்கொள்ளக்கூடாது? விரிவாக பார்க்கலாம். காய்ச்சல், தலைவலி, உடல் வலி என…

கமல் இல்லையென்றால் ‘அமரன்’ இல்லை… உணர்ச்சி பொங்கிய இயக்குனர்

Kamal : இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது அமரன் படம். கிட்டத்தட்ட 150 கோடி வசூலை தாண்டி சக்கை போடு போட்டு வருகிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின்…

பள்ளியில் இருந்த புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை எரித்த சம்பவம் தொடர்பான புதிய தகவல் வெளியாகியது.

https://www.youtube.com/watch?v=hq1M9LcTsBo பள்ளியில் இருந்தபுத்தகங்கள்,ஆவணங்களை எரித்த விவகாரம்.. வெளியான புதிய அப்டேட் திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே உள்ள வடக்கு வாகைகுளம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,…

“நான் அப்படி சொல்லவே இல்லை,” என்று கூறிய கஸ்தூரி, நேற்று பேசியதை நிருபர்கள் காண்பித்தவுடன் திடீரென கோபத்துடன் பதிலடி கொடுத்தார்.

https://www.youtube.com/watch?v=deagHkc87BQ பொய்களுக்கு நான் பயப்பட மாட்டேன்.. அந்தப்புரத்தின் சேவகர்களா அவர்கள்? தெலுங்கு மக்களை நான் அப்படி சொல்லவே இல்லை.. நேற்று பேசியதை காண்பித்து கேள்விகளால் மடக்கிய செய்தியாளர்கள்…

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பில் 9 பேர் உயிரிழப்பு; 10,000 பேர் வீடுகளை இழந்து தஞ்சம் தேடி தவிப்பு.

ஜகார்தா: இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு இந்தோனேசியாவின்…

கார் இருசக்கர வாகனத்தை மோதிய விபத்தில் இரண்டு பெண் காவலர்கள் உயிரிழப்பு.

மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு பெண் காவலர்கள் உயிரிழந்தனர். கார் ஓட்டுநரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…