இலவசமாகவே பயிற்சி தருகிறது தமிழக அரசு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசு TNPSC, SSC, IBPS, RRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மற்றும் வண்ணாரப்பேட்டையில் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகளுக்கு…

அமெரிக்காவை முந்தி 5ஜி சந்தையில் இந்தியா 2வது இடத்தை பிடித்தது

5ஜி சந்தையில் நாடுகள் பிடித்திருக்கு இடங்கள் குறித்து கவுன்டர்பாயிண்ட் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதில், இந்தியா இரண்டாம் பிடித்திருப்பது தெரியவந்துள்ளது. உலக அளவில் 5ஜி ஸ்மார்ட் போன் சந்தையில்…

பாராலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில்?

பாரிஸ்: 2024 விளையாட்டுத் தொடர் நேற்று (செப்டம்பர் 8) உடன் முடிவுக்கு வந்தது. வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிக அதிக அளவிலான பதக்கங்களை வென்று உள்ளது இந்தியா.…

ஸ்பின் கூட ஆட தெரியாத இந்திய வீரர்கள்: உண்மையை சொல்லும் வீரேந்தர் சேவாக்

சென்னை: சென்னை அசோக்நகர் பள்ளியில் மறுஜென்மம், பாவம் புண்ணியம் என சர்ச்சை சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இத்தகைய…

கோவை பந்தய சாலையில் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளை மற்றும் உலக உருண்டை சிலைகள்

https://www.youtube.com/watch?v=-g3UtII08sw கோவை பந்தய சாலையில் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளை மற்றும் உலக உருண்டை சிலைகள்.. திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்..!! நன்றி Polimer News

“அதிக வருமானவரி செலுத்திய பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது”

https://www.youtube.com/watch?v=PToPFYH2BXw அதிக வருமானவரி செலுத்திய பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது நன்றி Puthiya thalaimurai

சென்னையில் குப்பை தொட்டியில் பிஞ்சு குழந்தையின் கதறல் – அதிர்ச்சி சம்பவம்

https://www.youtube.com/watch?v=36jOQaOyX3Y சென்னை நந்தனம் சி.ஐ.டி நகர் சாலையில் உள்ள குப்பைத் தொட்டியில், குழந்தை அழும் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர் சென்று பார்த்தபோது அங்கு ஒரு மாத பெண்…

“காற்று மாசுபாடு: சத்தமில்லா கொலையாளி – உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?”

நம்மை கொல்லும் ஒரு ஆபத்து சத்தமில்லாமல் தெருக்களில் உலாவிக்கொண்டிருக்கிறது. அதை நம்மால் பிடிக்க முடியாது. அதிலிருந்து நாம் ஒளிந்துகொள்ள பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு…

SSC; மத்திய ரிசர்வ் போலீஸில் 39,481 காவலர் பணியிடங்கள்; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 39481 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! மத்திய ரிசர்வ் போலீஸில் காலியாக உள்ள…